மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்

மதுரை ஊர்வலம் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பிற்கு சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தேவையான பொருட்களை அளித்தார்


" alt="" aria-hidden="true" />


 


இன்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மரு. சரவணன் MLA அவர்கள் திருநர் ஊர்வனம் குழுவின் ஆதரவற்ற சாலையில் வசிக்கும் விலங்குகளுக்கு உணவளிக்கும் சேவையை ஊக்குவிக்கும் விதமாக நாய்களுக்கு சமைத்துக்கொடுக்க அரசியும், பன்ரொட்டியும் நமது திருநகர் பகுதியில் திருநர் பக்ககம் குழு உணவளிக்கும் களத்திற்கே வந்து நாய்களுக்கு உணவு பரிமாறி சிறப்பித்தார்.
 திருநகர் ஊர்வனம் விலங்குகள் பாதுகாப்பு குழு சார்பில் நன்றியினை தெரிவித்தனர்
மேலும் இந்த உதவியை பெற செய்த பொதிகைச் சாரல் குழுவிற்கு, அண்ணன் ரவீந்திரன் அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியினை தெரிவித்தனர்.


Popular posts
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் கொரோனா இடைக்கால நிவாரணமாக 23 சங்கங்களை சேர்ந்த 1342 பேருக்கு ரூ13, 42,000 நிவாரணத்தை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் வழங்கினார்
Image
Peace child care குழந்தைகள். இல்லத்திற்கு இரவு வழங்கிய மை தருமபுரி நண்பர்கள் குழுவினர்
Image
கிருஷ்ணகிரி மாவட்டம் அகஸ்தியர் கோவில் மூலமாக பிரியா அச்சகம் சரவணன் மற்றும் மகாலட்சுமி அச்சகம் சார்பில் கொரோனா நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது
Image
வாணியம்பாடியில் வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி தவித்த குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பைகளை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் வழங்கினார்.
Image
பெரியகுளம் தென்கரை பேரூராட்சியில் தூய்மை , சத்துணவு பணியாளர்கள் தன்னார்வாலர்கள் சார்பில் அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
Image